சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருந்த மா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். மடத்தின் மேற்பார்வையாளர், "மேன்மை பொருந்திய ஆசிரியரே, உங்கள் உடல் நிலை தற்பொழுது எப்படி இருக்கிறது?" என்று ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். ஆசிரியர் மா, "சூரியனைப் பார்க்கும் புத்தா, சந்திரனைப் பார்க்கும் புத்தா" என்று பதிலுரைத்தார்.
Powered by Blogger.
0 comments:
Post a Comment